By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மட்டக்களப்பில் நிதி நிறுவனங்களை இழுத்து மூடிய தவிசாளர்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மட்டக்களப்பில் நிதி நிறுவனங்களை இழுத்து மூடிய தவிசாளர்!

Published September 19, 2025
Share
1 Min Read
SHARE

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று: வியாபார சான்றிதழ் பெறாத நிதி நிறுவனங்களை அதிரடியாக மூடிய தவிசாளர்.

 

மட்டக்களப்பு – 18 செப்டம்பர் 2025

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், வியாபாரச் சான்றிதழ் பெறாமல் செயல்பட்டு வந்த சில தனியார் நிதி நிறுவனங்கள்  பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் அதிரடியாக மூடப்பட்டன.

 

குறித்த நிதி நிறுவனங்கள், பிரதேச சபையிடமிருந்து சட்டப்படி தேவையான வியாபாரச் சான்றிதழ் பெறாததுடன், மக்களிடமிருந்து அதிகூடிய வட்டி வீதங்களை வசூலித்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனையடுத்து, தவிசாளர் நேரடியாக சென்று அவற்றின் அலுவலகங்களை பூட்டிய நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதற்கு முன்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை அலுவலகத்தில், நுண் நிதிக் கடன் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான இரு கலந்துரையாடல்களிலும், வியாபாரச் சான்றிதழ் பெறாத நிறுவனங்களும், அதிக வட்டி வசூலிக்கும் நிறுவனங்களும் மூடப்படும் என தவிசாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 

“என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்கமாட்டேன். மக்களை சுரண்டி அதிக வட்டி வசூலிக்கும் நிறுவனங்களையும், வியாபாரச் சான்றிதழ் பெறாத அனைத்து நிதி நிறுவனங்களையும் மூடுவேன்” என  தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் உறுதியளித்தார்.

 

இந்த அதிரடி நடவடிக்கை, அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோடு, சட்டப்படி அனுமதி பெறாத நிதி நிறுவனங்களுக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகள் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

AdminWEB September 19, 2025 September 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் வைத்தியர் மீது தாக்குதல்: பொலிஸாரின் நடவடிக்கையால் சர்ச்சை!
Next Article சிறுமி துஷ்பிரயோகம் :66 வயது நபருக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

கடத்தல் மற்றும் கொலை வழக்கு: முன்னாள் கடற்படை புலனாய்வப் பணிப்பாளர் விளக்கமறியலில்!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம்: புறப்பாடு மண்டப பார்வையாளர் நுழைவு நேர கட்டுப்பாடுகளில் மாற்றம்!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

சிறுமி துஷ்பிரயோகம் :66 வயது நபருக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறை!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் வைத்தியர் மீது தாக்குதல்: பொலிஸாரின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 19, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?