By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு!

Published September 27, 2025
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – 27.09.2025

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாய் ஒருவரின் உயிரிழப்பு பரவலான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டச்சுவீதி, உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நிருன் டர்சிகா, ஒரு பிள்ளையின் தாயாவார். கடந்த 19.05.2025 அன்று வயிற்றுக்குத்து (stomach ulcer) காரணமாக வயிற்றில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தார். அப்போது வயிற்றில் ஒரு குழாய் வைக்கப்பட்டிருந்தது.

அந்த குழாயை அகற்றுவதற்காக 24.09.2025 அன்று அவர் மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். நேற்றைய தினம் (25) குழாய் அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிகிச்சை நிறைவில் அவர் திடீரென உயிரிழந்தார்.

இச்சம்பவத்தையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டார். சம்பவம் தொடர்பான சாட்சிகளிடம் சுன்னாகம் பொலிஸார் வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளனர்.

Editor: கதிர்

TAGGED: இலங்கை செய்திகள், சத்திர சிகிச்சை, சுன்னாகம், திடீர் மரணம், மருத்துவ செய்திகள், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
AdminWEB September 27, 2025 September 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ஐஸ் போதைப்பொருள் விற்பனை –இளம் தம்பதியர் கைது!
Next Article இலங்கையில்“ஐஸ்” போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் தயாரிப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்!

October 2, 2025
இலங்கைச் செய்திகள்

இலங்கையில்“ஐஸ்” போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் தயாரிப்பு!

September 29, 2025
இலங்கைச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை –இளம் தம்பதியர் கைது!

September 27, 2025
ஆன்மீகம்

யாழ்ப்பாணம் நயினாதீவு – நாகபூஷணி அம்மன் கோவில் மற்றும் நாக தீப ஸ்தூபத்தின் ஆன்மீக பெருமை!

September 26, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?