By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: முன்னாள் போராளியின் தவறான முடிவு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

முன்னாள் போராளியின் தவறான முடிவு!

Published January 13, 2024
Share
1 Min Read
SHARE

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் வசித்துவந்த முன்னாள் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கடந்த 07.01.2024 அன்று மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை அமைப்பில் இருந்த கோகுலன் அல்லது சாதுரியன் என்று அழைக்கப்படும் 55 அகவையுடைய விவேகானந்தன் கோகுலன் என்ற முன்னாள் போராளி புனர்வாழ்வு பெற்று வீட்டில் வாழ்ந்த வந்த நிலையில் புலனாய்வு பிரிவினரின் தொடர்ச்சியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உளபாதிப்பிற்கு உள்ளான நிலையில் புலனாய்வாளர்களின் விசாரணைகள் தொடர்பில் உறவினர்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஒருபிள்ளையின் தந்தையான இவர் மனைவியுடன் முரண்பாடு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ள நிலையில் இவர் வசித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த 07.01.2024 அன்று சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சடலம் கடந்த 09.01.2027 அன்று மரணவிசாரணை அதிகாரி முன்னிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அவரது சடலத்தினை மனைவி பொறுப்பெடுக்காத காரணத்தினால் அவரது உறவினர்கள் அவரது உடலினை பொறுப்பேற்று யாழ்ப்பாணம் சாவகச்சேரி கொண்டுசென்றுள்ளார்கள்.
அவரது உடலம் இன்று 10.01.2024 அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

TAGGED: புதுக்குடியிருப்பு, முன்னாள் போராளிகள்
AdminWEB January 13, 2024 January 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ரின் மீன் இறக்குமதிக்கு தற்காலிக இடைநிறுத்தம்!
Next Article வடக்கில் சீரான காலநிலை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?