By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்!

Published January 14, 2022
Share
1 Min Read
SHARE

மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்!

மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் மூழ்கிய மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை நிகழ்ந்துள்ளது. கிரானைச் சேர்ந்த ஜீ சுஜாநந்தன் (16), ச. அக்சயன் (16) ஆகிய மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.

இன்று தைப்பொங்கல் தினமென்பதால் பாடசாலை விடுமுறை. ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ஏழுபேர் கடலில் நீராடியுள்ளனர்.இதன்போது மூன்று மாணவர்கள் கடல் அலையில் சிக்கிய நிலையில் ஒரு மாணவன் மீட்கப்பட்டுள்ளார். இரண்டு மாணவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன மாணவர்களை உள்ளூர் மீனவர்கள், சுழியோடிகளுடன் இணைந்து கடற்படையினரும் தேடி வருகின்றனர். தைப்பொங்கல் தினத்தன்று நிகழ்ந்த துயரத்தில் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

TAGGED: கடலில் மூழ்கி மாணவர்கள் மாயம்
oira8 January 14, 2022 January 14, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தைத்திருநாளில் துயரம்! இரு மாணவர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்!
Next Article யாழில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?