By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இத்தாவில் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இத்தாவில் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

Published August 15, 2022
Share
1 Min Read
SHARE

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் வீட்டின் பின் பக்கம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக அடையாளம் காணப்பட்டவர் தம்பையா கந்தசாமி எனும் 65வயதான 05பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பளை இத்தாவில் பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) அன்று தனது தந்தையான தம்பையா கந்தசாமி என்வரை வீட்டில் விட்டு விட்டு உறவினர் வீட்டிற்கு வவுனியா சென்று இன்று திரும்பிய நிலையிலேயே குறித்த சடலத்தை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து பளை‌ பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதோடு சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED: பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!
oira8 August 15, 2022 August 15, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்!
Next Article யாழில் இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?