By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம்: பிரதமர் தலைமையில் விசாரணை தீவிரம் – புதிய நிபுணர் குழு நியமனம்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம்: பிரதமர் தலைமையில் விசாரணை தீவிரம் – புதிய நிபுணர் குழு நியமனம்

Published May 13, 2025
Share
1 Min Read
SHARE

கொழும்பு – மே 13, 2025:
கொட்டாஞ்சேனையில் கடந்த வாரம் சம்பவமான சிறுமி மரணம் தொடர்பான விசாரணை அரசியல் மட்டத்தில் தீவிரமாக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்திக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் விசாரணை தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, சம்பவம் தொடர்பான அனைத்து பரிமாணங்களும் பாரபட்சமின்றி, விரைவாக, நியாயமாக விசாரிக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார். பாடசாலை மற்றும் Tuition வகுப்புகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணையை பொலிஸ் விசாரணைக் குழுவிற்கு நேரடி உத்தரவுடன் வழிநடத்தினார்.

பிற்பகுதியில், சம்பவத்துக்குப் பின் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய உட்புற ஆய்வை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அரச அமைப்புகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடப்பட்டதோடு, சிறுவர் நல நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த குழு, நடவடிக்கைகளை கண்காணித்து நெறிப்படுத்தும் முக்கிய பொறுப்பை வகிக்கிறது.

இக்கலந்துரையாடலில்,

  • சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ,

  • மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்,

  • பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோரும் கலந்துகொண்டனர்.

TAGGED: இலங்கை அரசியல் செய்திகள் 2025, இலங்கை அரசு உட்புற விசாரணை, இலங்கை சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகள், கொட்டாஞ்சேனை சிறுமி மரணம், சிறுவர் துஷ்பிரயோகம் இலங்கை, சிறுவர் நலன் விசாரணை குழு, பிரதமர் ஹரிணி அமரசூரிய
AdminWEB May 13, 2025 May 13, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article நடிகர் ஸ்ரீ மருத்துவ பராமரிப்பில்!
Next Article டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

அறிவித்தல் பலகைஇலங்கைச் செய்திகள்

காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் 66பேரை தெரிவு செய்ய 659பேர் போட்டி!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு குழந்தை உயிரிழப்பு!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

March 25, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?