By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: அநுரகுமார திசாநாயக்க – மாறுபட்ட பணிவின் பிரதிபலிப்பு: ஜனாதிபதியின் நடத்தை இணையத்தை கவர்ந்தது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

அநுரகுமார திசாநாயக்க – மாறுபட்ட பணிவின் பிரதிபலிப்பு: ஜனாதிபதியின் நடத்தை இணையத்தை கவர்ந்தது!

Published August 6, 2025
Share
1 Min Read
SHARE

அநுரகுமார திசாநாயக்க – மக்கள் மனதில் பதியும் புதிய தலைமுறை ஜனாதிபதி

இலங்கையின் ஜனாதிபதிகளில் சமகாலத்தில் அநுரகுமார திசாநாயக்க, அவரது தனித்துவமான செயற்பாடுகள் மூலம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறார்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியைக் காட்டிலும், மக்கள் மனங்களை தொட்ட பணிவான நடவடிக்கைகளால் அவர் தனித்துவம் பெற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று (2025 ஆகஸ்ட் 4) கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற “சித் ரூ-2025” கலை நிகழ்ச்சி, இந்தத் தத்துவத்தை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியது.

 

இந்நிகழ்வு, மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய ரீதியில் கொண்டுசெல்லும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், விருது வழங்கும் தருணத்தில் நிகழ்ந்த சிறிய ஒரு நிகழ்வு, அவரின் பணிவையும் மனிதநேயத் தன்மையையும் வெளிக்கொணர்ந்தது.

 

விருது பெற்ற மாற்றுத்திறனாளி ஒருவருடன் புகைப்படம் எடுக்கும்போது, அவரின் உயர்ந்த பதவியை ஒரு பக்கம்தள்ளி வைத்து, முட்டிக்காலில் அமர்ந்து புகைப்படம் எடுத்தார் ஜனாதிபதி.

 

இச்செயல், நிகழ்வில் பங்கேற்றோர்களிடையே அசாதாரணமான உருக்கத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தியது.

 

“இது போன்ற செயற்பாடுகள் அரசதலைவர்களிடமிருந்து பார்ப்பது அரிது” என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

பொதுவாக, அதிகாரத்தின் உயரத்தில் இருப்பவர்கள், மக்களை நெருக்கமாக அணுக இயலாது என்பதொரு பாரம்பரியமான எண்ணம். ஆனால், அநுரகுமார திசாநாயக்க, தனது நடத்தை, அடக்கம் மற்றும் மனிதநேயத்தால் அந்த எண்ணத்தைக் கேள்விக்குள்ளாக்கி வருகிறார்.

 

இது அவரை மாற்று பார்வையுடன் பார்க்கும் அரச தலைவராக, இன்றைய சமூகம் முன்னிறுத்தும் விதமாகும்.

 

Editor கதிர்

TAGGED: Colombo Events, President Sri Lanka, அநுரகுமார திசாநாயக்க, அரசியல் செய்திகள், இலங்கை ஜனாதிபதி, சமூக சேவைகள், சித் ரூ 2025, மாற்றுத்திறனாளிகள்
AdminWEB August 6, 2025 August 6, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article செம்மணி புதைகுழி நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அருட்தந்தை அறைகூவல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

செம்மணி புதைகுழி நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அருட்தந்தை அறைகூவல்!

August 4, 2025
இலங்கைச் செய்திகள்

தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகள் கைது!

August 4, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

கடற்கரையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

August 4, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

செம்மணி படுகொலைகள்: சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ஷ சாட்சியம் பயன்படுத்த வேண்டும் – மனோ கணேசன்

August 4, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?