By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ‘இந்தியாவை நம்பி பயன் இல்லை’ தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

‘இந்தியாவை நம்பி பயன் இல்லை’ தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!

Published February 9, 2022
Share
1 Min Read
SHARE

‘இந்தியாவை நம்பி பயன் இல்லை’ தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டத்தில் சுமந்திரன்!

இந்தியாவை நம்பி பயன் இல்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

அண்மையில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தோம். ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர் எமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு தயாராக உள்ளனர்.

நாம் இந்தியாவை நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை. இந்தியா எமக்கு எதுவும் செய்யாது. எனவும் இந்தியாவை நம்பிக்கொண்டிராமல் மேற்குலக நாடுகளின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் சாரப்பட கருத்து தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் உரை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எவ்வித கருத்தும் கூட்டத்தில் தெரிவிக்கவில்லை.

இந்தியாவை பகைத்தோ அல்லது தவிர்த்தோ எமக்கு எதுவும் நடக்காது. இந்தியாவை பகைத்தால் என்ன நடக்கும் என்று ஆயுதப் போராட்டத்தின் முடிவு தெளிவாகச் சொல்கிறது. நாம் இந்தியாவுடன் நட்புறவை வளர்க்க வேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்ட சில முக்கியஸ்தர்கள் தமக்குள் பேசிக்கொண்டதாக நம்பகமாக தெரியவருகிறது.

TAGGED: சுமந்திரன், தமிழரசுக்கட்சி
AdminWEB February 9, 2022 February 9, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் காயம், 5 விசேட அதிரடிப் படையினர் கைது!
Next Article காதல் விவகாரத்தால் உயிர்மாய்த்த சிறுமி, மனமுடைந்து தந்தையும் உயிர் மாய்ப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?