By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ‘இறுதிவரை பேராடி மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

‘இறுதிவரை பேராடி மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!

Published February 21, 2022
Share
1 Min Read
SHARE

‘இறுதிவரை பேராடி மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!

இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. போர்க்களத்தில் அவர் இறுதிவரை போராடியே உயிரிழந்தார். என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் உயிரிழந்தார் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார். இந்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்.

“பிரபாகரனின் சாவினை வைத்து அன்று தொடக்கம் இன்றுவரை பலர் அரசியல் செய்து வருகின்றனர். இராணுவத்தினருடனான நேரடி மோதலில் பிரபாகரன் உயிரிழந்தார் என்பது தான் உண்மை. அவரின் சடலத்தினையே இராணுவத்தினர் மீட்டனர். பிரபாகரன் ஒரு பயங்கரவாத குழுவின் தலைவர். எனினும் அவர் சிறந்த போர்வீரன். அதனால் அவர் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு.

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவேண்டும் என இந்தியா உட்பட சில நாடுகள் விரும்பின. அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தமும் கொடுத்தன. எனினும் பிரபாகரன் எந்த ஒரு தரப்பினரிடமும் சிக்கவில்லை. அவர் இறுதிவரை போராடிய மரணித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGGED: 'இறுதிவரை பேராடி மடிந்தவர் பிரபாகரன்' டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!
oira8 February 21, 2022 February 21, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article ‘இறுதிவரை பேராடியே மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!
Next Article சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்த உடுப்பிட்டி தொகுதி மக்களுக்கு நன்றி-மைத்திரி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு!

October 1, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?