By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: மீனவர்கள் மதுபோதையில் வீம்புக்கு வந்தால் உடம்பு நொந்துவிடும். மிரட்டுகிறாரா டக்ளஸ்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

மீனவர்கள் மதுபோதையில் வீம்புக்கு வந்தால் உடம்பு நொந்துவிடும். மிரட்டுகிறாரா டக்ளஸ்!

Published February 14, 2022
Share
1 Min Read
SHARE

மீனவர்கள் மதுபோதையில் வீம்புக்கு வந்தால் உடம்பு நொந்துவிடும். மிரட்டுகிறாரா டக்ளஸ்!

மீனவர் போராட்டத்தின்போது மீனவர்களுக்கு நான் அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும். அதனால் தான் நான் பேசாமல் திரும்பிச் சென்றேன் மீனவர்கள் மதுபோதையில் நிற்கிறார்கள் என்று நான் சொன்னது உண்மைதான் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சுப்பர் மடத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பிரச்சினையை தீர்க்க சென்றேன் அங்கு கத்தி கூக்குரல் எழுப்பினர் அங்கு நான் அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்.

நான் எதற்கும் பயந்தவன் அல்ல. சுமுகமான தீர்வு வேண்டும் என்பதாலேயே கதைக்கச் சென்றேன். நான் பிரச்சினையை தீர்ப்பேன் என்று சொன்னபோது எழுத்துமூலம் கேட்டனர். அந்தப் போராட்டத்திற்கு என்ன முடிவு கிடைத்தது. நான் நினைத்திருந்தால் ஒரு சுண்டுவிரலில் போராட்டத்தை முடித்திருப்பேன். நான் அப்படிச் செய்யவில்லை எனெனில் போராடச் சொன்னதே நான்தான்.

இழுவைப் படகுகள் வரலாமென்று கடற்படைக்கு நான் நினைத்தால் சொல்லலாம். என்னை யாரும் தடுக்க முடியாது. இலங்கை அரசும் இந்தியாவுடன் முரண்படத் தயாராக இல்லை, முரண்படவும் மாட்டாது. மீனவர்கள் மதுபோதையில் நிற்கின்றனர் என்று சொன்னது உண்மைதான். அவர்கள் வீம்புக்கு வந்தால் அவர்களது உடம்பு நொந்துவிடும் என்று கருதியே அங்கிருந்து வெளியேறினேன் என்றார்.

TAGGED: டக்ளஸ் தேவானந்தா, பருத்தித்துறை சுப்பர்மடம், மீனவர்கள் போராட்டம்
AdminWEB February 14, 2022 February 14, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தனக்குத் தானே தீமூட்டிய கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
Next Article மீனவர்கள் மதுபோதையில் வீம்புக்கு வந்தால் உடம்பு நொந்துவிடும்,மிரட்டும் டக்ளஸ்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?