By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழில் வைத்தியர் மீது தாக்குதல்: பொலிஸாரின் நடவடிக்கையால் சர்ச்சை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழில் வைத்தியர் மீது தாக்குதல்: பொலிஸாரின் நடவடிக்கையால் சர்ச்சை!

Published September 19, 2025
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் உரும்பிராய் வைத்தியர் மீது தாக்குதல் – கைது செய்யப்பட்ட இருவரை பொலிஸார் பிணையின்றி விடுதலை செய்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – 19 செப்டம்பர் 2025

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் ஒரு வைத்தியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பிணையின்றி விடுவிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு (17) கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் வீதியில், தனியார் வைத்தியர் ஒருவர் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், மதுபோதையில் இருந்த சிலர் சாலையின் நடுவில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர் தமக்கு வழிவிடுமாறு கேட்டபோது, அந்த குழுவில் இருந்த சிலர் அவர்மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தை அடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரை கைது செய்தனர். இருப்பினும், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில் பிணை எதுவுமின்றி அவர்களை விடுவித்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலுக்கும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TAGGED: இலங்கை செய்திகள், உரும்பிராய், கோப்பாய் பொலிஸ், பிணையின்றி விடுதலை, யாழ்ப்பாணம், வைத்தியர் தாக்குதல்
AdminWEB September 19, 2025 September 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை – சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Next Article மட்டக்களப்பில் நிதி நிறுவனங்களை இழுத்து மூடிய தவிசாளர்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

கடத்தல் மற்றும் கொலை வழக்கு: முன்னாள் கடற்படை புலனாய்வப் பணிப்பாளர் விளக்கமறியலில்!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம்: புறப்பாடு மண்டப பார்வையாளர் நுழைவு நேர கட்டுப்பாடுகளில் மாற்றம்!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

சிறுமி துஷ்பிரயோகம் :66 வயது நபருக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறை!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் நிதி நிறுவனங்களை இழுத்து மூடிய தவிசாளர்!

September 19, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?