By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: முன்னாள் பெண் போராளி விபரீத முடிவு: யாழில் சோகம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

முன்னாள் பெண் போராளி விபரீத முடிவு: யாழில் சோகம்!

Published July 28, 2025
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் – ஜூலை 28:
யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே உயிரிழந்துள்ளார். திருமணமாகாமல் தனது சகோதரியுடன் வசித்து வந்த இவர், கடந்த சில காலங்களாக மனவெறுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்றைய தினம் (28), மதிய உணவுக்குப் பின்னர், தன்னைத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். தீவிபத்து காரணமாக கடுமையாக காயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் உயிரிழந்தார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பின்னர், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

TAGGED: Mental Health Awareness, Sri Lanka Tamil News, கொக்குவில், தமிழ் செய்திகள், தற்கொலை செய்தி, முன்னாள் போராளி, யாழ் சம்பவம், யாழ்ப்பாணம் செய்திகள்
AdminWEB July 28, 2025 July 28, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் மதுபோதையில் அடாவடி: NPP அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது!
Next Article இனியபாரதியின் மற்றொரு சகா கைது – CID விசாரணைகள் தீவிரம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கு அஞ்சும் கோத்தா!

July 31, 2025
அறிவித்தல் பலகைஇலங்கைச் செய்திகள்

வடக்கில் இடியுடன் கூடிய கன மழை–எச்சரிக்கை!

July 31, 2025
இலங்கைச் செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்ட பரிதாபம்!

July 31, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதியை கைதுசெய்த CID!

July 28, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?