By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

அரச புலனாய்வாளர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் -ஒப்புக்கொண்டது அரசு!

Published September 24, 2023
Share
1 Min Read
SHARE

புலனாய்வு அதிகாரி சொனிக் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்தவர்தான்: ஒப்புக்கொண்டது இலங்கை அரசு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்புக்குள் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை உள்ளடக்கிய இரகசிய நடவடிக்கைகள் இருந்ததை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

‘சொனிக் சொனிக்’ என அடையாளம் காணப்பட்ட நபர் உண்மையில் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புலனாய்வு அதிகாரியே. இந்த புலனாய்வு அதிகாரி திறமையாக பயங்கரவாத வலையமைப்பில் நுழைந்து அவர்களது செயற்பாடுகள் குறித்த தகவல்களை சூட்சமமாக கண்டறிந்திருந்தார்.

அவர் பயங்கரவாதிகளுடன் இருந்தார். பயங்கரவாதிகளிடம் அவ்வாறுதான் இருக்க முடியும். அங்கு ஒரு பொலிஸ் அதிகாரியாக அவரால் இருக்க முடியாது. பயங்கரவாத வலையமைப்புக்குள் பிரவேசித்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு மேலும் பல இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் போன்று எதிர்காலத்திலும் சம்பவங்கள் நடக்கலாம். இதனை தடுப்பதற்கு புலனாய்வு பிரிவினர் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அடிப்படைவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் இருக்கலாம் இவர்களை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும் அப்போதே தாக்குதல்களை தடுக்க முடியும், என்றார்.

TAGGED: ஈஸ்டர், ஈஸ்டர் தாக்குதல், ஐ.எஸ
oira8 January 2, 2024 September 24, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article புலிகளிலிருந்து பிரிந்தபோது ஜே.வி.பி. ஆயுதம் வழங்கியது_பிள்ளையான்!
Next Article பரிஸ் பாடசாலைக்குள் புகுந்த அகதிகள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?