By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்தில் தாக்குதல்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்தில் தாக்குதல்!

Published March 26, 2024
Share
1 Min Read
SHARE

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது மதுபோதையில் சென்றவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(25) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மதுபோதையில் காரில் சென்ற நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனை தடுக்க சென்ற பொது நபர் ஒருவர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மது போதையில் சென்றவர்களால் கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான குழுக்களின் செயற்பாட்டினை பொலிஸார் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

TAGGED: எரிபொருள் நிலையத்தில் தாக்குதல்!
Editor S.Shanuja March 26, 2024 March 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article 2ஆவது ஆட்டத்தில் மகுடம் சூடியது ஆர்.சி.பி!
Next Article மீன்பிடி வலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

கடத்தல் மற்றும் கொலை வழக்கு: முன்னாள் கடற்படை புலனாய்வப் பணிப்பாளர் விளக்கமறியலில்!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம்: புறப்பாடு மண்டப பார்வையாளர் நுழைவு நேர கட்டுப்பாடுகளில் மாற்றம்!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்

சிறுமி துஷ்பிரயோகம் :66 வயது நபருக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறை!

September 19, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் நிதி நிறுவனங்களை இழுத்து மூடிய தவிசாளர்!

September 19, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?