By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: முருகன் உள்ளிட்ட மூவர் ஒரு வாரத்தில் இலங்கைக்கு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

முருகன் உள்ளிட்ட மூவர் ஒரு வாரத்தில் இலங்கைக்கு!

Published March 26, 2024
Share
1 Min Read
SHARE

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகியோர் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்றையதினம் (26.03.2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.லண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க இருப்பதால் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் தேவை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போது, முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் பாஸ்போர்ட் வழங்கிவிட்டதாக தமிழக அரசு சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஆர். முனியப்பராஜ் தெரிவித்துள்ளார்.

TAGGED: முருகன் உள்ளிட்ட மூவர் ஒரு வாரத்தில் இலங்கைக்கு!
Editor S.Shanuja March 26, 2024 March 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அமெரிக்காவில் பாலத்தை இடித்து நொருக்கிய இலங்கை வந்த கப்பல்(காணொளி)!
Next Article IPL  வரலாற்றில் அதிக ரன் அவுட் செய்து டோனி சாதனை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – விராட் கோலியின் முக்கிய முடிவு!

May 13, 2025
இந்திய செய்திகள்

நடிகர் வீடு மீது தாக்குதல்!

December 23, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து!

December 17, 2024
இந்திய செய்திகள்இலங்கைச் செய்திகள்

இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு!

December 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?