By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம் எனும் சந்தேகம் எனக்கும் இருக்கின்றது” போர்க்குற்றம் தொடர்பில் பொன்சேகா!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம் எனும் சந்தேகம் எனக்கும் இருக்கின்றது” போர்க்குற்றம் தொடர்பில் பொன்சேகா!

Published February 24, 2022
Share
1 Min Read
SHARE

“ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம், எனக்கும் சந்தேகம் இருக்கின்றது” போர்க்குற்றம் தொடர்பில் பொன்சேகா!

போர்க்குற்றங்கள் நடக்கவில்லை என்று கூறி ஒழிவதை விடவும் போர்க்குற்ற விசாரணைக்கு அரசு அச்சமின்றி முகம் கொடுக்க வேண்டும். எவரேனும் போர்க்குற்றங்களை இழைத்திருந்தால் உள்ளகப் பொறிமுறை மூலம் தண்டனை வழங்க வேண்டும் என இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரை வழிநடாத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வில்லை. போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து படையினரை மீட்டெடுக்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அச்சமின்றி முகம் கொடுக்க வேண்டும். எதுவும் செய்யவில்லை என்று ஒளிவதில் பயனேதும் ஏற்படப்போவதில்லை.

எவரேனும் தவறு இழைத்திருந்தால் தேசிய பொறிமுறையில் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாமையால் சட்டபூர்வமான போரை முடித்தவர்கள் கூட போலி குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காக வேண்டியுள்ளது. இது கவலைக்குரிய விடயம்.

மனித உரிமை ஆணையாளருக்கு நாம் அஞ்சவில்லை. ஆயிரக்கணக்கில் சாட்சியங்களை திரட்டியுள்ளாராம். படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பவர்களில் 99 வீதமானவர்கள் புலி ஆதரவாளர்கள் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

இனப்படுகொலை நடந்துள்ளது என்பது அப்பட்டமான பொய். புலிகள் பயணக் கைதிகளாக வைத்திருந்த மக்களை தியாகங்களுக்கு மத்தியில் படையினர் மீட்டனர். சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமையவே நாம் போரிட்டோம்.

பின்களத்திலிருந்த ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம், எனக்கும் அந்த சந்தேகம் இருக்கின்றது. அது தொடர்பாக தேடிப் பார்க்கலாம். அப்போதுதான் படையினரின் நன்மதிப்பை காத்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

 

TAGGED: ஓரிருவர் தவறிழைத்திருக்கலாம் எனும் சந்தேகம் எனக்கும் இருக்கின்றது" போர்க்குற்றம் தொடர்பில் பொன்சேகா!
AdminWEB February 24, 2022 February 24, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய தகவல்கள்!
Next Article யாழில் தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?