By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நுவரெலியாவில் கைதான சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நுவரெலியாவில் கைதான சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்!

Published March 28, 2024
Share
1 Min Read
SHARE

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான கஹனவிடகே டொன் நந்தசேன நுவரெலியாவில் மறைந்திருந்த போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் கீழ் அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தரவின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி கிரிபத்கொட மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுகளில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட 9 கிலோகிராம் ஐஸ் மற்றும் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டு வந்த பிரதான கடத்தல்காரர் இவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் பாண்டு என அழைக்கப்படும் அவரது சகோதரரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் இந்தியாவில் தலைமறைவாக இருந்து கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி இலங்கை திரும்பியதுடன் தனது இரண்டாவது மனைவியுடன் நுவரெலியாவில் மறைந்திருந்த போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் வத்தளை மற்றும் கணேமுல்ல பிரதேசத்தில் சந்தேகநபருக்கு சொந்தமான இரண்டு பெரிய வீடுகள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

TAGGED: சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்!
Editor S.Shanuja March 28, 2024 March 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article திருமலையில் சிவலிங்கம்; எதிர்த்து தேரர்கள் ஆர்ப்பாட்டம்!
Next Article வரலாற்று சாதனையுடன் சன்ரைசர்ஸ் அதிரடி வெற்றி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?