By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஈஸ்டர் திருநாளுக்கு சென்ற பஸ் கவிழ்ந்தது; 45 பேர் உயிரிழப்பு! தென்னாபிரிக்காவில் துயரம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஈஸ்டர் திருநாளுக்கு சென்ற பஸ் கவிழ்ந்தது; 45 பேர் உயிரிழப்பு! தென்னாபிரிக்காவில் துயரம்!

Published March 29, 2024
Share
1 Min Read
SHARE

தென்னாபிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவிலுள்ள மோரியா நகரத்துக்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்துக்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவிலுள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பஸ்ஸின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, விபத்துக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.

TAGGED: ஈஸ்டர் திருநாளுக்கு சென்ற பஸ் கவிழ்ந்தது
Editor S.Shanuja March 29, 2024 March 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானோர் அதிகரிப்பு!
Next Article வட்டுக்கோட்டை படுகொலை; அலைபேசி அறிக்கை பெற உத்தரவு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி நீக்கம்!

August 29, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது – 26ஆம் திகதி வரை விளக்கமறியல்!

August 22, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான சமூக ஊடக அவதூறுகள் – CID விசாரணை ஆரம்பம்!

August 12, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

மின்னேரியாவில் பயணிகள் பேருந்து விபத்து – பலரின் நிலை மோசம்!

August 12, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?