By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ‘இறுதிவரை பேராடியே மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

‘இறுதிவரை பேராடியே மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!

Published February 21, 2022
Share
1 Min Read
SHARE

‘இறுதிவரை பேராடியே மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!

இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. போர்க்களத்தில் அவர் இறுதிவரை போராடி உயிர் இழந்தார். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் உயிரிழந்தார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இந்த கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்

பிரபாகரனின் சாவினை வைத்து அன்று தொடக்கம் இன்றுவரை சிலர் அரசியல் செய்து வருகின்றனர். இராணுவத்தினருடனான நேரடி மோதலில் பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உண்மை. அவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர். பிரபாகரன் ஒரு பயங்கரவாத குழுவின் தலைவர். எனினும் அவர் சிறந்த போர்வீரன். அதனால் அவர் மீது எனக்கு தனி மரியாதை உண்டு.

பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் விரும்பின. அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தமும் கொடுத்திருந்தன. எனினும் பிரபாகரன் எந்த ஒரு தரப்பினரிடமும் சிக்காமல் இறுதிவரை போராடிய சாவடைந்தார் என்று தெரிவித்துள்ளார்.

TAGGED: 'இறுதிவரை பேராடியே மடிந்தவர் பிரபாகரன்' டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!, தமிழீழ விடுதலைப் புலிகள், பிரபாகரன்
AdminWEB February 21, 2022 February 21, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article க.மகேசன் யாழ் மாவட்ட செயலராக இருக்கும் வரை யாழிற்கு விமோசனம் இல்லை!
Next Article ‘இறுதிவரை பேராடி மடிந்தவர் பிரபாகரன்’ டக்ளஸுக்கு பொன்சேகா பதிலடி!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?