By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பேரூந்து மோதி தந்தையும் மகனும் பலி. பேரூந்தை அடித்து நொருக்கிய மக்கள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பேரூந்து மோதி தந்தையும் மகனும் பலி. பேரூந்தை அடித்து நொருக்கிய மக்கள்!

Published March 6, 2022
Share
1 Min Read
SHARE

தந்தையும் மகனும் பரிதாப மரணம்: திரண்ட பொதுமக்களால் பதட்டம்!

வவுனியா பூவரசங்குளம் புதுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் _ தனியார் பேருந்து விபத்தில் 35 வயதான தந்தையும் 17 வயதான மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது.

புதுக்குளம் பகுதியில் மன்னார் வவுனியா பிரதான வீதியில் ஏறிய மோட்டார் சைக்கிளை மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேரூந்து மோதியுள்ளது. பேரூந்தின் கீழ் நசியுண்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் பேரூந்தின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED: பேரூந்து மோதி தந்தையும் மகனும் பலி. பேரூந்தை அடித்து நொருக்கிய மக்கள்!, வவுனியா
oira8 March 6, 2022 March 6, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தந்தையும் மகனும் பரிதாப மரணம்: திரண்ட பொதுமக்களால் பதட்டம்!
Next Article விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்வவுனியா

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்!

September 28, 2024
இலங்கைச் செய்திகள்வவுனியா

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

September 27, 2024
இலங்கைச் செய்திகள்வவுனியா

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்துக்கு சிறீதரன் எதிர்ப்பு!

September 16, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்வவுனியா

சஜித்துக்கே எமது ஆதரவு ; அறிக்கை வெளியிட்டது தமிழரசுக்கட்சி!

September 16, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?