By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ‘நித்தியா’ கொலைச் சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

‘நித்தியா’ கொலைச் சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்!

Published March 10, 2022
Share
1 Min Read
SHARE

பதுளை உடுவரை பெருந்தோட்ட கீழ்ப்பிரிவைச் சேர்ந்த மாணவி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வாக்குமூலம்!

தர்மராஜா நித்யா எனும் 18 வயதான மாணவியை கொலை செய்த பதுளை கீழ்ப்பிரிவைச் சேர்ந்த இராமையா திபாகரன் எனும் 32 வயதான இளைஞன் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்நிலையில் தானே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நித்தியா ஹாலி எலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். சர்வதேச மகளிர் தினமான 8ம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நித்தியாவை வழிமறித்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி நித்தியா மறுத்ததும் கோடாலியால் தலையில் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

படுகொலை செய்த இராமையா திபாகரன் அங்கிருந்து தப்பிச்சென்று உடுவரை ரயில் நிலைய பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்துள்ளார். மாணவி நித்தியா கொலை தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஹாலிஎலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் குணதிலகவின் ஏற்பாட்டில் நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒருதலைக் காதலே குறித்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவியான நித்தியா கல்விச் செயற்பாட்டில் சிறந்து விளங்கியவர் எனவும் பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தும் மகளை நன்றாக கல்வி கற்பித்து உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று தமது கஷ்டத்திலும் பெரும் கனவோடு கற்பித்தனர்.

தகவலறிந்து ஓடிவந்த பெற்றோர் சடலத்தினை கண்டு மயங்கி வீழ்ந்துள்ளனர். ஒரு தலைக் காதலால் கொலை செய்த பாதகனுக்கு பகிரங்க மரணதண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TAGGED: 'நித்தியா' கொலைச் சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்!, பதுளை, மாணவி கொலை
AdminWEB March 10, 2022 March 10, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article சிறுமி கற்பம், சிறிய தந்தை கைது!
Next Article மாணவி கொலை தொடர்பில் சந்தேகநபர் வாக்குமூலம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?