By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தலவாக்கலை – நுவரெலியா வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தலவாக்கலை – நுவரெலியா வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

Published November 3, 2024
Share
1 Min Read
SHARE

தலவாக்கலை – நுவரெலியா வீதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் ரதல்ல பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு இடம் பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த கல்முனையைச் சேர்ந்த ஹனிபா முகம்மட் அலியார் (வயது 65) என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கல்முனை சாய்ந்தமருதுவில் இருந்து சுற்றுலாவுக்காக நுவரெலியா நோக்கி பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடும் அபாயங்களும், செங்குத்தான சரிவுகளும் உள்ள இச்சாலையில், ஐந்து டன்னுக்கும் அதிகமான கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தும், விபத்துக்குள்ளான லாரி ஓட்டிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக மழை, மூடுபனி போன்ற கால நிலைகளில் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டிச் செல்வதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதுடன், இரவு நேரங்களிலும் ரதல்ல குறுகிய சாலைப் பகுதியில் வாகனங்களை ஓட்டும் போது, வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும். காரின் உயர் கியர்களைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று போலீசார் கூறுகிறார்கள்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

:-மஸ்கெலியா விசேட நிருபர்.

TAGGED: விபத்து
AdminWEB November 3, 2024 November 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பூண்டுலோயா கும்பலொலுவ கல்லூரியில் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Next Article கட்டின பிங்கம நிகழ்வு மஸ்கெலியா சுமனாராம விகாரையில்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

பயனுள்ள தகவல்கள்

விபத்து – காரணங்கள் விளைவுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்!

March 3, 2025
இலங்கைச் செய்திகள்

ஹட்டன் பஸ் விபத்தில் அதிர்ச்சித் தகவல்!

December 25, 2024
இலங்கைச் செய்திகள்

 அதிசொகுசு பேருந்து  விபத்து!

December 18, 2024
இலங்கைச் செய்திகள்மலையகம்

சாரதியின் கவனம் குறைவால் கற்பிணித்தாய் வைத்தியசாலையில்!

November 5, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?