By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழில் யுவதி கூட்டு பாலியல் பலாத்காரம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழில் யுவதி கூட்டு பாலியல் பலாத்காரம்!

Published January 12, 2022
Share
1 Min Read
SHARE

யாழில் யுவதி கூட்டு பாலியல் பலாத்காரம்!

காதலன் மற்றும் அவனது நன்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கரவெட்டி மேற்கைச் சேர்ந்த 18 வயதான யுவதி முறைப்பாடு செய்துள்ளார்.

‘மிஸ்கோல்’ ஊடாக அறிமுகமாகி காதலித்தாகவும் நேற்று காலை 10 மணியளவில் தனது தாயாரை சந்திக்க என அழைத்துச் சென்று திக்கம் பகுதியிலுள்ள பற்றைப் பகுதியில் பலாத்காரம் புரிந்தார்.
பின்னர் அங்கு வந்த அவரது நன்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து கை கால் வாயைப் பொத்தி பலாத்காரம் செய்தனர்.

தொலைபேசி மற்றும் 40 000 ரூபா பணம் என்பனவற்றை பறித்துக்கொண்டு வீதியோரத்தில் இறக்கிவிட்டு சென்றதாக குறித்த யுவதி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். குற்றம் நிகழ்ந்ததாக கூறப்படும் பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவு என்பதால் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் துன்னாலையைச் சேர்ந்த நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

TAGGED: கூட்டு பாலியல் பலாத்காரம், யாழில் யுவதி பாலியல் பலாத்காரம்
oira8 January 12, 2022 January 12, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழில் யுவதி கூட்டு பாலியல் பலாத்காரம்!
Next Article நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு? நீண்ட வரிசையில் மக்கள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழில் வயோதிப பெண் கீழே விழுந்து மரணம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ் .உடுப்பிட்டியில் வீட்டு காணிக்குள் புகுந்த முதலை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?