By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: சமூக வலைத்தள தடையை மீறி ருவிற்ரரில் சித்தப்பாவுக்கு அறிவுரை சொன்ன நாமல்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

சமூக வலைத்தள தடையை மீறி ருவிற்ரரில் சித்தப்பாவுக்கு அறிவுரை சொன்ன நாமல்!

Published April 3, 2022
Share
1 Min Read
SHARE

சமூக வலைத்தள தடையை மீறி ருவிற்ரரில் சித்தப்பாவுக்கு அறிவுரை சொன்ன நாமல்!

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளது. எனினும் VPN செயலி ஊடாக சமூக வலைத்தளங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

I will never condone the blocking of social media. The availability of VPN, just like I’m using now, makes such bans completely useless. I urge the authorities to think more progressively and reconsider this decision. #SocialMediaBanLK #SriLanka #lka

— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 3, 2022

இந்நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச அரசின் சமூக வலைத்தள தடையை மீறி VPN செயலி ஊடாக சமூக வலைத்தள தடைக்கு எதிராக ருவிற்ரரில் பதிவிட்டுள்ளார்.

நான் ஒருபோதும் சமூக வலைத்தள தடையை மன்னிக்க மாட்டேன். VPN செயலிகள் இருக்கும் போது தடை பயனற்றது. அதிகாரிகள் மாற்றி யோசிக்க வேண்டும் என சித்தப்பா கோத்தபாய ராஜபக்ச அரசிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை முழுவதும் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. Facebook, WhatsApp, Twitter, Viber, YouTube போன்ற சமூக வலைத்தளங்கள் நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையிலேயே சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே ஒருங்கிணைக்கப்பட்டதாக அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGGED: சமூக வலைத்தள தடையை மீறி ருவிற்ரரில் சித்தப்பாவுக்கு அறிவுரை சொன்ன நாமல்!
AdminWEB April 3, 2022 April 3, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அனுருத்த பண்டாரவுக்கு பிணை
Next Article பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?