By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: விவசாயிகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் : நளின் பண்டார ஜயமஹா!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

விவசாயிகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் : நளின் பண்டார ஜயமஹா!

Published December 10, 2024
Share
1 Min Read
SHARE

பயிர்களை அழிக்கும் விலங்குகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் நடவடிக்கை எடுக்க விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.

“பயிர்களை அழிக்கும் பல்வேறு விலங்குகளின் உயிருக்கு சேதமின்றி அவற்றை விரட்டுவதற்கு சுட அனுமதிக்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும்” என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜயமஹா இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“விலங்குகளை விரட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட வேண்டும் என்று நான் முன்மொழிந்தபோது நான் கேலி செய்யப்பட்டேன். தேர்தல் பிரசாரத்தின் போது நான் பிரேரணையை கொண்டு வந்த போது பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவே என்னை கேலி செய்தார்.

எவ்வாறாயினும், பயிர்களை அழிக்கும் விலங்குகளுக்கு எதிராக மக்கள் நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் லால்காந்த அவர்களே முன்மொழிந்தார்.

மிருகங்களை துரத்துவதற்கு மக்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் அமைச்சர் இதை செயல்படுத்த வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

TAGGED: நளின் பண்டார ஜயமஹா
Editor S.Shanuja December 10, 2024 December 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பெண்ணின் சடலம் மீட்பு!
Next Article ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பு !
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?