By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யாழ்ப்பாணம் வடமராட்சியில் அத்திவாரம் வெட்டியபோது அதிர்ச்சி!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யாழ்ப்பாணம் வடமராட்சியில் அத்திவாரம் வெட்டியபோது அதிர்ச்சி!

Published July 19, 2025
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெடிகுண்டு கண்டெடுப்பு

வத்திராயன் முருகன் கோயிலுக்கு அருகாமையிலுள்ள பகுதியில், கடந்த 18ஆம் திகதி வீடு ஒன்றிற்கான அஸ்திவார பணிகள் நடைபெற்று வந்தபோது, மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் வெடிக்காத எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கட்டட பணிக்காக அஸ்திவாரம் தோண்டிய பணியாளர்கள், சந்தேகத்திற்கிடமான பொருளை கண்டதும் உடனடியாக வேலைநிறுத்தம் செய்து, சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், வெடிகுண்டு போன்ற பொருளை பாதுகாப்புடன் மீட்டு எடுத்துச் சென்றுள்ளனர். இது கடந்த யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட எறிகணையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

TAGGED: jaffna, Jaffna news, யாழ்ப்பாணம்
AdminWEB July 19, 2025 July 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article துணுக்காய் வதை முகாம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!
Next Article இளம் யுவதி கொடூரமாக கொலை – உறவினர்களிடையே வாள்வெட்டு மோதல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

புலனாய்வு பிரிவு தலைவர் நிலந்த ஜயவர்தனவிற்கு மரண தண்டனை வழங்குமாறு வலியுறுத்தல்!

July 21, 2025
இலங்கைச் செய்திகள்

முன்னாள் புலனாய்வுத் தலைவர் நிலந்த ஜயவர்தன பணி நீக்கம்!

July 21, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சம்பூர் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு!

July 21, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவுதியில் துன்புறுத்தப்படும் இலங்கை பெண் – குப்பை உணவுடன் உயிர் தப்ப தவிக்கும் நிலை!

July 19, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?