By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை குழப்பும் முயற்சியில் ஹக்கீம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை குழப்பும் முயற்சியில் ஹக்கீம்!

Published July 19, 2025
Share
1 Min Read
SHARE

குருக்கள்மட புதைகுழி தொடர்பில் விசாரணை தேவை – ரவூப் ஹக்கீம் குறித்த விமர்சனங்கள் எழுகின்றன

குருக்கள்மட பகுதியில் காணப்படும் புதைகுழி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 1990களில் பல அமைச்சரவை பதவிகளை வகித்த ஹக்கீம், அந்த காலங்களில் இதுபோன்ற விவகாரங்கள் குறித்து எதுவும் வெளிப்படையாக உரையாடவில்லை என்பதே சுட்டிக்காட்டப்படுகிறது.

அதனை அடுத்து, தற்போது இவ்வாறு கருத்து தெரிவிப்பதன் மூலம், செம்மணி பிரச்னையைத் திசைமாறச் செய்யும் திட்டம் ஏதேனும் உருவாக்கப்பட்டிருக்க முடியுமா? என்பது குறித்து சந்தேகங்கள் எழுகின்றன.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை ரவூப் ஹக்கீம் ஆறு தடவைகள் கிளிநொச்சியில் சந்தித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

அந்த சந்திப்புகளின் போது, ஹக்கீம் தனது தனிப்பட்ட சமையல்காரரை கூட அழைத்து வந்துள்ளதாகவும், அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பல நல்லெண்ணங்களை பகிர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGGED: Srilanka Tamil news, Today Tamil news, ஹக்கீம்
AdminWEB July 19, 2025 July 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இளம் யுவதி கொடூரமாக கொலை – உறவினர்களிடையே வாள்வெட்டு மோதல்!
Next Article சவுதியில் துன்புறுத்தப்படும் இலங்கை பெண் – குப்பை உணவுடன் உயிர் தப்ப தவிக்கும் நிலை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

புலனாய்வு பிரிவு தலைவர் நிலந்த ஜயவர்தனவிற்கு மரண தண்டனை வழங்குமாறு வலியுறுத்தல்!

July 21, 2025
இலங்கைச் செய்திகள்

முன்னாள் புலனாய்வுத் தலைவர் நிலந்த ஜயவர்தன பணி நீக்கம்!

July 21, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சம்பூர் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு!

July 21, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவுதியில் துன்புறுத்தப்படும் இலங்கை பெண் – குப்பை உணவுடன் உயிர் தப்ப தவிக்கும் நிலை!

July 19, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?