By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகள் கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த மகள் கைது!

Published August 4, 2025
Share
1 Min Read
SHARE

குருநாகலில் தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது

குருநாகல் மாவட்டத்தின் வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நேற்று (03) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 74 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ரந்தெனியையைச் சேர்ந்தவராவார்.

 

சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதான மகள் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்பக் கட்ட விசாரணையில், சந்தேகநபர் மனநல நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Editor: கதிர்

TAGGED: Sri Lanka Crime News, Tamil news, குருநாகல், கொலைச் சம்பவம், தாய் கொலை, மகள் கைது, மனநல நோய், ரந்தெனியா, வாரியபொல
AdminWEB August 4, 2025 August 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கடற்கரையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!
Next Article செம்மணி புதைகுழி நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அருட்தந்தை அறைகூவல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்

அநுரகுமார திசாநாயக்க – மாறுபட்ட பணிவின் பிரதிபலிப்பு: ஜனாதிபதியின் நடத்தை இணையத்தை கவர்ந்தது!

August 6, 2025
இலங்கைச் செய்திகள்

செம்மணி புதைகுழி நீதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அருட்தந்தை அறைகூவல்!

August 4, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

கடற்கரையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

August 4, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

செம்மணி படுகொலைகள்: சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ஷ சாட்சியம் பயன்படுத்த வேண்டும் – மனோ கணேசன்

August 4, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?