By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: எல்ல – வெல்லவாய வீதியில் பேருந்து விபத்து: 15 பேர் பலி – மக்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

எல்ல – வெல்லவாய வீதியில் பேருந்து விபத்து: 15 பேர் பலி – மக்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்பு!

Published September 5, 2025
Share
1 Min Read
SHARE

எல்ல – வெல்லவாய வீதியில் பேருந்து விபத்து : 15 பேர் பலி

தேதி: 05 செப்டம்பர் 2025

இடம்: எல்ல – வெல்லவாய, இலங்கை

இலங்கையில் இன்னுமொரு கோர விபத்து சம்பவித்துள்ளதால் நாடு முழுவதும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

எல்ல – வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காப்பாற்ற வந்தவர்களும் காயம்

விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற முனைந்த இருவரும், துரதிருஷ்டவசமாக சம்பவத்திலேயே காயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் நன்றி

இந்த விபத்து அதிக இருள் சூழ்ந்த பகுதியில் இடம்பெற்றதாலும், மீட்பு குழுவினர் அங்கு செல்ல சிரமம் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில், அப்பகுதி மக்கள் தங்களது உயிரையே பணயம் வைத்து பேருந்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முன்வந்ததற்கு பொலிஸார் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 500 மீற்றர் பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

(விபத்தில் சிக்கியவர்கள் இறுதியாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது)

மக்களின் தைரியமான மீட்பு

“இந்த இரவில் யாரால் சென்று காப்பாற்ற முடியும்?” என அதிகாரிகள் வினவியபோது,“நாங்கள் சென்று மீட்கிறோம்” என தைரியமாக கூறியுள்ளனர் பிரதேச மக்கள்.

அதன்படி, தோளிலே கயிறுகளை சுமந்து பல மணி நேரம் போராடிய மக்கள், சடலங்களை தங்கள் தோளில் சுமந்து மேலே கொண்டு வந்துள்ளனர்.

கைப்பேசி வெளிச்சத்தில் மீட்பு

மீட்பு குழுவினரால் சாத்தியமாகாத சூழலில், அப்பகுதி மக்கள் கையடக்க தொலைபேசி விளக்குகளைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

✍️ Editor: கதிர்

TAGGED: Breaking News, Bus Accident, Sri Lanka Accident News, இலங்கை செய்திகள், எல்ல வெல்லவாய வீதி, கோர விபத்து!, பேருந்து விபத்து, மக்கள் மீட்பு
AdminWEB September 5, 2025 September 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கச்சத்தீவு ஒப்பந்தம்: 1974–1976 இந்தியா–இலங்கை உடன்படிக்கை முழு விவரம்!
Next Article தமிழினப்படுகொலைக்கு துணை போன JVP _ அரியநேத்திரன்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்!

October 2, 2025
இலங்கைச் செய்திகள்

இலங்கையில்“ஐஸ்” போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் தயாரிப்பு!

September 29, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு!

September 27, 2025
இலங்கைச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை –இளம் தம்பதியர் கைது!

September 27, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?