By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: குடும்ப தகராறில் மகன் கொலை – தாய் மருத்துவமனையில்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

குடும்ப தகராறில் மகன் கொலை – தாய் மருத்துவமனையில்!

Published September 20, 2025
Share
1 Min Read
SHARE

குருணாகலில் குடும்ப தகராறில் மகன் கொலை – தாய் மருத்துவமனையில்

செப்டம்பர் 20, 2025

குருணாகல் மாவட்டம் தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதலில், ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளான்.

பொலிஸார் தெரிவித்ததாவது, நேற்று (19) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தாக்குதலில் காயமடைந்த அவரது தாய் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவர் பட்டுவத்த ஹலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதல் கட்ட விசாரணைகளில், குடும்ப தகராறு காரணமாக தடியால் தாக்கப்பட்டு இந்தக் கொலை நிகழ்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

சடலத்திற்கு நீதவான் விசாரணை நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பாக தேவலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Editor: கதிர்

TAGGED: இலங்கை செய்திகள், குடும்ப தகராறு, குருணாகல், கொலை!, தேவலேகம
AdminWEB September 20, 2025 September 20, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கடத்தல் மற்றும் கொலை வழக்கு: முன்னாள் கடற்படை புலனாய்வப் பணிப்பாளர் விளக்கமறியலில்!
Next Article வவுனியாவில் ஜெர்மன் பிரஜை உயிரிழப்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்!

October 2, 2025
இலங்கைச் செய்திகள்

இலங்கையில்“ஐஸ்” போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் தயாரிப்பு!

September 29, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு!

September 27, 2025
இலங்கைச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை –இளம் தம்பதியர் கைது!

September 27, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?