By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: வவுனியாவில் ஜெர்மன் பிரஜை உயிரிழப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

வவுனியாவில் ஜெர்மன் பிரஜை உயிரிழப்பு!

Published September 20, 2025
Share
1 Min Read
SHARE

வவுனியாவில் கனரக வாகனம் மோதிய விபத்தில் ஜெர்மன் பிரஜை உயிரிழப்பு

கனகராயன்குளம் – செப்டம்பர் 20, 2025

வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரச்சம்பவத்தில், ஜெர்மன் பிரஜை ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்று கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (19.09.2025) வவுனியா – கனகராயன்குளம் ஏ9 வீதியில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம், அதே திசையில் சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஜெர்மன் நாட்டு நபர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த நபர் சமீபத்தில் ஜெர்மனியில் இருந்து வருகை தந்து, கனகராயன்குளம் பகுதியில் தங்கி வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக கனரக வாகனத்தின் சாரதி கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

TAGGED: இலங்கை செய்திகள், கனகராயன்குளம், சாலை விபத்து, ஜெர்மன் பிரஜை, வவுனியா
AdminWEB September 20, 2025 September 20, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article குடும்ப தகராறில் மகன் கொலை – தாய் மருத்துவமனையில்!
Next Article யாழில் குடும்பப் பெண் பலி, இளைஞர் படுகாயம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்!

October 2, 2025
இலங்கைச் செய்திகள்

இலங்கையில்“ஐஸ்” போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் தயாரிப்பு!

September 29, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை – இளம் தாய் உயிரிழப்பு!

September 27, 2025
இலங்கைச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை –இளம் தம்பதியர் கைது!

September 27, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?