By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பல்வேறுபட்ட நோய்களுக்கும் ஒரே மருந்து!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பல்வேறுபட்ட நோய்களுக்கும் ஒரே மருந்து!

Published October 19, 2022
Share
1 Min Read
SHARE

பல நோய்களுக்கான ஒரு மருந்து.

*  வெந்தயம்.    –  250gm
*  ஓமம்               –  100gm
*  கருஞ்சீரகம்  –  50gm

மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

01 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது
.
02 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

03 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

04 இருதயம் சீராக       இயங்குகிறது.

05 சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

06 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது.

07 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

08 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

09 கண் பார்வை
தெளிவடைகிறது.

10  நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

11 மலச்சிக்கல்  நீங்குகிறது.

12 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

13 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

14 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

15 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

16 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

17 இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

குறிப்பு _ செய்திகள் மற்றும் பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள இந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள பேஸ்புக் பேஜை லைக் செய்து கொள்ளுங்கள்.

TAGGED: ஓமம், கருஞ்சீரகம், பல்வேறுபட்ட நோய்களுக்கும் ஒரே மருந்து!, வெந்தயம்
AdminWEB October 19, 2022 October 19, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கோர விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட மூவர் பலி
Next Article உங்கள் அழகை குறைக்கும் கருவளையத்தை இலகுவில் நீக்கும் முறை!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

பயனுள்ள தகவல்கள்

விபத்து – காரணங்கள் விளைவுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்!

March 3, 2025

அனைவரும் அறிந்திருக்க வேண்டிய எளிய மருத்துவக் குறிப்புகள்!

May 31, 2023

இது பெண்களுக்கும் பெண்களை நேசிக்கும் ஆண்களுக்கும் மட்டும்!

May 24, 2023

சூரிய தாக்கத்தால் உங்கள் முகம் கருப்பா இருக்கா:இதை மட்டும் செய்யுங்க!

May 20, 2023
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?