By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கிளிநொச்சியில் கத்திமுனையில் பணம் நகை கொள்ளை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கிளிநொச்சியில் கத்திமுனையில் பணம் நகை கொள்ளை!

Published August 12, 2022
Share
1 Min Read
SHARE

கிளிநொச்சியில் கத்திமுனையில் பணம் நகை கொள்ளை!

கிளிநொச்சி நகரப்பகுதியில் அமைந்துள்ள நகை கடை ஒன்றின் உரிமையாளர் இரவு தனது கடையினை பூட்டிவிட்டு வீட்டிற்கு பயணித்த போது வீதியில் வழிமறித்த கொள்ளையர்கள் கடையில் உள்ள பணப் பெட்டியின் இரகசிய இலக்கத்தினை கூறுமாறு தாக்கியுள்ளனர்.

நகைக் கடை உரிமையாளர் பணப்பெட்டியில் இலக்கத்தை தவறாக கூறியதன் காரணத்தினால் கத்தியால் கையில் வேட்டியதாகவும் பின்னர் கொள்ளையர்கள் கடை உரிமையாளரின் முகத்தை மறைத்து கிளிநொச்சியில் உள்ள நகைகடைக்கு அழைத்து வந்ததாகவும் அதன் பின்னர் கடை உரிமையாளர் கொள்ளையர்களின் தாக்குதலால் வலி தாங்க முடியாமல் தானே நகைகள்மற்றும் பணம் என்பனவற்றை எடுத்து கொள்ளையர்களிடம் கொடுத்ததாகவும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

தனது கடையில் 15 பவுன் தங்க ஆபரணமும் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் வியாபார பணமும் வைத்திருந்ததாகவும் அதனை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுவிட்டதாகவும் . பின்னர் அயலவர்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை பெற்று வருவதாகவும் கடை உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

oira8 August 12, 2022 August 12, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article காணியில் புல்மேய்ந்ததால் மாட்டின் காலை துண்டாக்கிய கொடூரம்!
Next Article யாழில் கடற்படையினரால் 6பேர் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு!

October 1, 2024
Breaking newsஅரசியல்இந்திய செய்திகள்

துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்!

September 30, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?