By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: முல்லைத்தீவில் பெண் சடலமாக மீட்பு
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

முல்லைத்தீவில் பெண் சடலமாக மீட்பு

Published January 9, 2022
Share
1 Min Read
SHARE

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு காணி ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பூதன் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய யோகராசா றாஜினி என்ற இளம்பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கணவரை பிரிந்து வேறு ஒரு ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வேறு ஒரு ஆணுடன் வாழ்ந்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்தவர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

TAGGED: முல்லைத்தீவு முள்ளியவளை
oira8 January 9, 2022 January 9, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இந்த அரசுக்கு விடை கொடுத்து புதிய ஆட்சி அமைக்கப் போகிறோம்_ மைத்திரி
Next Article உயர்தர மாணவர்களுக்கான சூம் மூலமான இலவசக் கருத்தரங்கு
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு!

October 1, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?