By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றம்: அதிர்ச்சி தகவல்கள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றம்: அதிர்ச்சி தகவல்கள்!

Published May 27, 2023
Share
1 Min Read
SHARE

நான்கு மாதங்களில் மாத்திரம் 3102 பாலியல் துன்புறுத்தல்கள் – கொழும்பு முதலாவது இடம்.

2023ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 3 ஆயிரத்து 102 பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி சஜிவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களில் பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள், உடல் ரீதியாலான தொடுகை போன்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 497 பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஸ்பிரயோக அறிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகாரசபைக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை ஆயிரத்து 708 என்றம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் 1027 முறைப்பாடுகளும், குருநாகல் மாவட்டத்தில் 791 முறைப்பாடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 652 முறைப்பாடுகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 597 முறைப்பாடுகளும்,

காலி மாவட்டத்தில் 703 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அமலாக்கப் பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைகள் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நவம்பர் 2022 இல் பதிவாகியுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை ஆயிரத்து 105 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TAGGED: நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றம்: அதிர்ச்சி தகவல்கள்!, பாலியல் குற்றம்
oira8 January 2, 2024 May 27, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்!
Next Article இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் குற்றம்: வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?