By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பிரான்சில் சாரதி அனுமதிப்பத்திர மோசடி அம்பலம்! அனுமதிப் பத்திரங்கள் ரத்து!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பிரான்சில் சாரதி அனுமதிப்பத்திர மோசடி அம்பலம்! அனுமதிப் பத்திரங்கள் ரத்து!

Published September 20, 2023
Share
1 Min Read
SHARE

சாரதி அனுமதிப்பத்திர பரீட்சையில் பெரும் மோசடி அம்பலம்! அனுமதிப் பத்திரங்கள் ரத்து!

பாரிஸ் பிராந்தியத்தில் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான பரீட்சையில் இடம்பெற்றுவந்த பெரும் மோசடியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்று அறிவிக்கப்படுகிறது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முன்பாகச் சித்தியடைய வேண்டிய “கோட் பரீட்சை” (code de la route) எனப்படுகின்ற தியறிப் பரீட்சையிலலேயே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

பரீட்சையில் தோற்றாமலேயே சித்திச் சான்றிதழைப் பணம் பெற்றுக்கொண்டு வழங்கி வந்த நிலையம் ஒன்றைப் பாரிஸின் புறநகரப் பிராந்தியமாகிய வல்-து-மானில் (Val-de-Marne-94)அதிகாரிகள் முற்றுகை இட்டுச் சோதனை நடத்தியுள்ளனர்.  அதன்போது நீண்ட காலமாக அங்கு இந்த மோசடி நடப்பது தெரியவந்துள்ளது.

பரீட்சார்திகளது விண்ணப்பங்கள்
இணையத்தின் மூலம் பெறப்பட்டு அவர்களுக்கான சித்திச் சான்றிதழ்கள் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டு வந்துள்ளன. இவ்வாறு அந்த நிலையத்தின் முகாமையாளர்
சுமார் ஆயிரத்து 400 பேருக்கு முறைகேடாகச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பதும் – அதற்காகத் தலா 250 முதல் 600 ஈரோக்கள் வரை அறவிட்டிருப்பதும் –
அதன்மூலம் அவர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஈரோக்களைச் சம்பாதித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட முகாமையாளர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அவர் தான் புரிந்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்வாறு  சாரதிப் பரீட்சையில் தோற்றாமல் முறைகேடாகச் சித்தி பெற்றவர்களது அனுமதிப் பத்திரங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும், பணம் செலுத்தி சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டவர்களது பெயர் விவரங்கள் சகல பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனவும் பொலீஸார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்

TAGGED: பிரான்சில் சாரதி அனுமதிப்பத்திர மோசடி அம்பலம்! அனுமதிப் பத்திரங்கள் ரத்து!, பிரான்ஸ்
oira8 September 20, 2023 September 20, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article எலியை உயிருடன் விழுங்கயவருக்கு எதிராக வழக்கு!
Next Article பிரான்ஸ் பாடசாலைகள் மீது பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
உலகச் செய்திகள்

தென்கொரிய விமான விபத்து!

December 30, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?