By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பிரான்ஸ் கடற்கரையில்  இளம்பெண் சடலமாக மீட்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பிரான்ஸ் கடற்கரையில்  இளம்பெண் சடலமாக மீட்பு!

Published October 1, 2023
Share
1 Min Read
SHARE

பிரான்ஸ் கடற்கரையில்  இளம்பெண் சடலமாக மீட்பு!

பிரித்தானியாவுக்குள் நுழையும் ஆசையில், பரிதாபமாக பலியாகியுள்ளார் இளம்பெண் ஒருவர். அவரை சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் அனுப்ப முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸின் Calais பகுதியிலுள்ள கடற்கரையில், இளம்பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

அந்த 24 வயது இளம்பெண், எரித்ரியா நாட்டவர் என்பதும், அவர் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், சிறு படகொன்றில் பயணிக்கும்போது தண்ணீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நபர்
இந்நிலையில், பிரித்தானியாவின் Dover பகுதியில், சூடான் நாட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த 21 வயது இளைஞர், செவ்வாயன்று பிரித்தானியாவை அடைந்த சிறு படகொன்றை செலுத்தியவர் என்று கருதப்படுகிறது.

அவர் சட்டவிரோத புலம்பெயர்வோரை அந்த படகில் பிரித்தானியா அழைத்து வந்திருக்கலாம் என்றும், அவரது படகிலிருந்து தவறி விழுந்தே அந்த எரித்ரிய நாட்டவரான இளம்பெண் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுவதைத் தொடர்ந்தே அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

TAGGED: France, France Tamil news
oira8 January 3, 2024 October 1, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பிரான்ஸ் தலைநகரிலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்!
Next Article பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி நீக்கம்!

August 29, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான சமூக ஊடக அவதூறுகள் – CID விசாரணை ஆரம்பம்!

August 12, 2025
உலகச் செய்திகள்

ரஷ்யாவில் இலங்கை முன்னாள் சிப்பாய்க்கு எதிராக போர்க்குற்ற வழக்கு!

August 12, 2025
Breaking newsஉலகச் செய்திகள்

கனடா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் திட்டம்!

July 31, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?