By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பிரான்ஸில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் குடியிருப்புகளின் பாதுகாப்பை அதிகரிக்க மக்ரோன் உத்தரவு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பிரான்ஸில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் குடியிருப்புகளின் பாதுகாப்பை அதிகரிக்க மக்ரோன் உத்தரவு!

Published October 10, 2023
Share
1 Min Read
SHARE

பிரான்ஸில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் குடியிருப்புகளின் பாதுகாப்பை அதிகரிக்க மக்ரோன் உத்தரவு!

பிரான்ஸில் யூத இன மக்கள் குடியிருக்கின்ற பகுதிகளில் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா சகல பொலீஸ் தலைமையகங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையே எதிர்பாராத சமயத்தில் மூண்டுள்ள கடும் சண்டையின் எதிரொலியாக யூத குடிமக்களது பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன. அதனையடுத்தே அரசு யூதர்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதிபர் மக்ரோன்  இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இஸ்ரேலுக்குத் தனது ஆதரவை தெரிவித்துள்ள அவர், பிரான்ஸில் யூத இன மக்கள் கூடுகின்ற பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்களது பாதுகாப்பை அதிகரிக்குமாறு உள்துறை அமைச்சரைப் பணித்துள்ளார் – என்று பாரிஸ் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

TAGGED: பிரான்ஸ்
oira8 October 10, 2023 October 10, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இலங்கையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரணில் உத்தரவு!
Next Article அமெரிக்க சுற்றுலா பயணிமீது பரிசில் தாக்குதல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

தென்கொரிய விமான விபத்து!

December 30, 2024
உலகச் செய்திகள்

நாசா விண்கலம் சாதனை!

December 28, 2024

ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து!

December 25, 2024
உலகச் செய்திகள்

சுனாமி எச்சரிக்கை! 

December 17, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?