By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

Published December 21, 2023
Share
1 Min Read
SHARE

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தத் திட்டத்தில் திருப்திகரமான முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காகவும் பொருளாதார திருப்பத்திற்கான அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்காகவும் உலக வங்கியால் ஜூன் 28, 2023 அன்று அங்கீகரிக்கப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர்களின் இரண்டாவது தவணையை தற்போது உலக வங்கி விடுவித்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்கும், போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், அடிப்படையான சீர்திருத்தங்களை எளிதாக்குவதற்குமாகவே உலக வங்கி இவ் பட்ஜெட் ஆதரவை வழங்குகிறது.

அரசாங்கத்தின் திருப்திகரமான முன்னேற்றத்தை மதிப்பீடு செய்த பின்னரே இரண்டாவது தவணை வெளியிடப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ் நடவடிக்கையானது உலக வங்கி ஐஎம்எவ், ஏடீபீ மற்றும் பிற கூட்டாளர்களுடன் கொண்டுள்ள ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறது. இலங்கையின் முந்தைய ஏழு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகே ஜூன் 2023 இல் ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு வெளியிடப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

AdminWEB December 21, 2023 December 21, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கிலோ 700 ரூபாவைத் தாண்டிய பெரிய வெங்காயம்!
Next Article அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

அறிவித்தல் பலகைஇலங்கைச் செய்திகள்

காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் 66பேரை தெரிவு செய்ய 659பேர் போட்டி!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு குழந்தை உயிரிழப்பு!

April 18, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

March 25, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?