By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: ஆரம்பமாகியது யாழ்.சர்வதேச வர்த்தக சந்தை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

ஆரம்பமாகியது யாழ்.சர்வதேச வர்த்தக சந்தை!

Published January 19, 2024
Share
1 Min Read
SHARE

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 14ஆவது முறையாகவும் வெகு விமர்சையாக ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் (19.01.2024) யாழ்ப்பாணம் முற்றவெளியில் காலை 10:30 மணிக்கு ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வர்த்தக சந்தையானது நாளை மற்றும் நாளை மறுதினமும் சேர்த்து மொத்தமாக மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வர்த்தக சந்தையின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி ந.கங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தினர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வர்த்தக சந்தை ஆரம்பமான கணப்பொழுதிலே வழமைபோன்று மக்கள் பலர் ஆர்வமாகக் கலந்துகொண்டு கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Editor S.Shanuja January 19, 2024 January 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article பெப்ரவரியில் அஸ்வெசும திட்டத்தில் புதிய பயனாளர்கள்!
Next Article நாரம்மல துப்பாக்கிச்சூடு; பொலிஸ் அலுவலருக்கு மறியல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கில் கிறீஸ் பூதம்?- ஈ.பி.டி.பி. சந்தேகம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழில் வயோதிப பெண் கீழே விழுந்து மரணம்!

March 5, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ் .உடுப்பிட்டியில் வீட்டு காணிக்குள் புகுந்த முதலை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?