By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கத்தியால் குத்தி சிறுவன் கொலை; பிரித்தானியாவில் துயரம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கத்தியால் குத்தி சிறுவன் கொலை; பிரித்தானியாவில் துயரம்!

Published February 5, 2024
Share
1 Min Read
SHARE

வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த 17 வயது சிறுவனை வடக்கு அயர்லாந்தின் லண்டன்டெரி மாவட்டத்தின் லிமாவடி பகுதியில் வைத்து சிலர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அந்த சிறுவனுடன் 50 வயது மதிக்கத்தக்க நபரும் காயமடைந்திருந்தார்.

இந்நிலையில் இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TAGGED: பிரித்தானியா
Editor S.Shanuja February 5, 2024 February 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article அம்பாந்தோட்டையில் விபத்து; 6 பேர் காயம்!
Next Article கெஹலியவுக்கு விளக்கமறியல்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஉலகச் செய்திகள்

கனடா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் திட்டம்!

July 31, 2025
உலகச் செய்திகள்

லண்டன் விமான நிலையங்களில் தற்காலிக முடக்கம் – தொழில்நுட்ப கோளாறால் நூற்றுக்கணக்கான விமானங்கள் பாதிப்பு!

July 31, 2025
உலகச் செய்திகள்

தாய்லாந்து – கம்போடியா இடையிலான எல்லை மோதல் தீவிரம்: பிரேவிஹார் கோவிலே காரணமா?

July 27, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

சவுதியில் துன்புறுத்தப்படும் இலங்கை பெண் – குப்பை உணவுடன் உயிர் தப்ப தவிக்கும் நிலை!

July 19, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?