By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பொசன் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பொசன் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

Published June 15, 2024
Share
1 Min Read
SHARE

வடமத்திய மாகாணத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு பொசன் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் முதல் 23 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 12 பாடசாலைகளுக்கு 19 ஆம் திகதி பாடசாலை நிறைவடையும் நேரத்தின் பின்னர் விடுமுறை விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம், ஸ்வர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், வலசிங்ஹ ஹரிஸ்சந்த்ர வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், சாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம், தேவநம்பிய திஸ்ஸ வித்தியாலயம், நிவந்தகச்சேத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும், மிஹிந்தலை வலயத்தின் மிஹிந்தலை மகா வித்தியாலயம், கம்மலக்குளம வித்தியாலயம், பத்திராஜ தென்னகோன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும், தந்திரிமலை வலயத்தின் விமலஞான வித்தியாலயத்திற்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

பொசன் பண்டிகைக் காலத்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கான தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக இந்த பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதால், இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED: வடமத்திய மாகாணம்
Editor S.Shanuja June 15, 2024 June 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article எதிர்வரும் 20 இல் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம்!
Next Article சட்டவிரோத காணியில் கனிய மணல் அகழ்வு; மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Uncategorized

ரணிலுக்கு பதிலடி கொடுத்த ஹரிணி அமரசூரிய!

October 31, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?