By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இந்தியா கோபிக்கும்! மீனவர் போராட்டத்தில் கலந்து கொள்ளாத த.தே. கூட்டமைப்பு MPகள்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இந்தியா கோபிக்கும்! மீனவர் போராட்டத்தில் கலந்து கொள்ளாத த.தே. கூட்டமைப்பு MPகள்!

Published February 6, 2022
Share
1 Min Read
SHARE

இந்தியா கோபிக்கும்! மீனவர் போராட்டத்தில் கலந்து கொள்ளாத த.தே. கூட்டமைப்பு MPகள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் பல அரசியல்வாதிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்தியா கோபிக்கும் என்பதால் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்த்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13ம் திருத்தத்தை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  அரசியல் வாதிகள் எவரும் குறித்த மீனவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் 13 ம் திருத்தம் தொடர்பில் அலட்டிக்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் மீனவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதுடன் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதர தெரிவித்திருந்தனர்.

வடக்கு மீனவர்கள் சிறீதரன் மற்றும் சுமந்திரனிற்கு வழங்கிய வரவேற்பால் கூட்டமைப்பின் இந்திய ஆதரவு நிலைப்பாடுடைய தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதாக தெரியவருகிறது.

சில மீனவ சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு போராட்டத்திற்கு தமது ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் மீனவ பிரதிநிதிகள் இவர்கள் தொடர்பில் கணக்கெடுக்கவில்லை என்றும் தேர்தலின் போது இந்தியா சென்று வாக்கு கேட்கட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

TAGGED: இந்திய ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மீனவர்கள் போராட்டம்
AdminWEB February 6, 2022 February 6, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கொரோனாத் தொற்று அதிகரிப்பு, அதிதீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படுவோரும் அதிகரிப்பு!
Next Article யாழ் தென்மராட்சி வரணிப் பகுதியில் துப்பாக்கிச்சூடு. ஒருவர் காயம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

அரசியல்இலங்கைச் செய்திகள்

மாவீரர் குடும்பம் முன்னாள் போராளிகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்- பொன் சுதன்!

November 2, 2024
அரசியல்இலங்கைச் செய்திகள்

”ரணில் பதவி விலக வேண்டும்”- ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து!

October 1, 2024
Breaking newsஅரசியல்இந்திய செய்திகள்

துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்!

September 30, 2024
அரசியல்இலங்கைச் செய்திகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னம் சங்கு!

September 29, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?