By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு! அராலியில் துயரம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு! அராலியில் துயரம்!

Published September 23, 2024
Share
0 Min Read
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
SHARE

கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு! அராலியில் துயரம்!

கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அராலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அராலி மத்தியைச் சேர்ந்த சிதம்பரம் நாகராசா (53) எனும் குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை கடற்தொழிலுக்கு சென்றவர் காலைவரை வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடுதலை மேற்கொண்ட போதே அராலி பொன்னாலை கடற்கரையில் படகு கரையொதுங்கிய நிலையில் படகில் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

TAGGED: Jaffna news, Today JAFFNA, அராலி, யாழ்ப்பாணம்
AdminWEB September 23, 2024 September 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article இலங்கை குழந்தையை இன்னும் பாதுகாப்பாகக் கொண்டு வரவேண்டும் – அநுரவுக்கு தெரிவித்து விடைபெற்றார் ரணில்!
Next Article ஜனாதிபதி அநுரவிற்கு மோடி வாழ்த்து!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?