வடக்கு, கிழக்கில் ஓரளவு மழை பெய்யும்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழையும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழையும் பெய்யும் என…
மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு பொருட்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட…
மாடிக்குடியிருப்பு உரிமம் வழங்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துக!
அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என…
ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!
ராகமை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (22) காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி…
செக்.குடியரசு துப்பாக்கிச்சூடு; 14 பேர் பலி!
செக் குடியரசின் தலைநகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் 25 பேர்…
12 கோடி ருபா பெறுமதியான தங்கத்துடன் பெண் கைது!
12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டுக்கு கொண்டுவந்த இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க சுங்க பிரிவினரால்…
நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சந்தோஷ் ஜா (Santosh Jha) தனது நற்சான்றுப்…
ஹெரோய்னுடன் மூன்று பெண்கள் கைது!
வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் நேற்று (21.12.2023)…
SLT ஊழியர்கள் யாழில் போராட்டம்!
சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தினை தனியார் மயமாக்குவதை எதிர்த்து நிறுவனத்தின் யாழ்கிளை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.…
குளத்தில் முழ்கி யுவதி உயிரிழப்பு!
வவுனியா, பாவற்குளம் நீர்த் தேக்கத்திற்கு இன்று (22.12) இளைஞருடன் சென்ற இளம் யுவதி ஒருவர் நீரில்…