மட்டக்களப்பில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி…
யாழ். பல்கலைக்குள் அரைக்காற்சட்டையுடன் நுழைந்த நபர்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை…
இலங்கை மாணவன் இங்கிலாந்தில் உயிரிழப்பு!
இங்கிலாந்தில் உள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவர் ஒருவர் வீதி…
இலங்கையர்களை மீட்கும் பேச்சுக்கு மியன்மார் இணக்கம்!
மியன்மாரில் பயங்கரவாதிகளினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களை மீட்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அந்நாட்டு உள்துறை அமைச்சர் இணக்கம்…
CEB ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு இல்லை!
மின்சார சபை ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீட்டுத்திட்டம்!
வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டத்துடன் காணி வழங்க ஆராயவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா…
நீதிபதிகள் சங்கத்தலைவராக இளஞ்செழியன்!
2024 ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தலைவராக நீதிபதி மா.இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
இலங்கை கடற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ள தடை!
இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுகளை மேற்கொள்ள எந்தவொரு நாட்டின் கப்பலுக்கும் அனுமதி வழங்காதிருக்க இலங்கை தீர்மானித்துள்ளது. இந்த…
ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்களின் விபரம்!
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22…
யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது!
யாழ்ப்பாணம்-வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். 51 வயதான குறித்த பெண்…