பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு!
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.…
இலங்கையர்களை மீட்கும் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
மியன்மாரில் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் குறித்த பயங்கரவாத குழுவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மியன்மார்…
தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!
வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்து கலந்துரையாட உள்ளதாக…
யாழில் இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு!
யாழ்.மாவட்டத்தில் இன்று(21) மற்றும் நாளைய(22) தினங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலைகள், வைத்தியசாலைகள்,…
சீன நிலநடுக்கம்: உயிரிழப்பு வீதம் உயர்வு!
வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட…
இந்திய உயர்ஸ்தானிகராக ஶ்ரீ சந்தோஷ் ஜா!
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா கடமைகளை…
வடக்கு- கிழக்கில் இன்றும் மழை!
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன்,…
மட்டக்களப்பில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி…
யாழ். பல்கலைக்குள் அரைக்காற்சட்டையுடன் நுழைந்த நபர்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை…
இலங்கை மாணவன் இங்கிலாந்தில் உயிரிழப்பு!
இங்கிலாந்தில் உள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவர் ஒருவர் வீதி…