“மில்கோ” வின் தலைவராக ஜனக நியமனம்!
மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தியை…
சுவீடனின் விசா முறைமை மாற்றம்!
ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் எல்லைகளை தாண்டி செல்ல ஒரே விசா முறையான…
கில்மிஷாவின் சாதனை; ஊர் மக்கள் கொண்டாட்டம்!
தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா…
நிரந்தர நியமனம் கோரி பட்டதாரிகள் கவனவீர்ப்பு!
பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் தருமாறு கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…
இரு நாட்களில் குறைந்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!
அடுத்த இரு நாட்களில் மழைவீழ்ச்சி குறைவதற்கான சந்தர்ப்பம் உள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை…
வெள்ளத்தால் சிராட்டிக்குளம் கிராமம் முடக்கம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிராட்டிகுளம் கிராமம் வெள்ளம் காரணமாக வெளித்தொடர்புகள் எதுவுமின்றி…
இஸ்ரேல்-ஹமாஸ் போர்; மேலுமொரு நிருபர் பலி!
இஸ்ரேலிய தாக்குதலில் மேலுமொரு பலஸ்தீன பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல் அவரது வீட்டின் மேல் நடத்திய வான்வழித்…
ஊடக பதில் அமைச்சராக சாந்த பண்டார நியமனம்!
வெகுஜன ஊடக பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். வெகுஜன ஊடக அமைச்சர்…
ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; மக்களுக்கு எச்சரிக்கை!
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைகின்றது. இதனால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது…
தொடர் மழையால் முல்லையில் 3,800 பேர் பாதிப்பு!
வடக்கில் தொடரும் கனமழையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவப்…