ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை!
ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக…
கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!
கேரள கஞ்சாவுடன் கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் பொருத்தமானவரல்ல!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.…
போதை வில்லைகளுடன் இருவர் கைது!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்…
பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த 5 இலங்கையர் தப்பிப்பு!
மியன்மாரில் தாய்லாந்து எல்லை அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை…
1500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்!
கடந்த வருடம் முதல் இதுவரையான காலப்பகுதியில் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட 1500 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள்…
வடக்கில் 16 பாடசாலைகள் மழையால் மூடுகை!
தொடரும் மழையுடனான வானிலை காரணமாக வட மாகாணத்திலுள்ள 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் 8…
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு!
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றைய…
நாளை முதல் மழை குறையும்!
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (20) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
முல்லைத்தீவில் வெள்ளத்தால் 5588 பேர் பாதிப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 1866 குடும்பங்களை சேர்ந்த 5588…