கோர விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட மூவர் பலி
அநுராதபுரம், பாதெனிய – தலதாகம வீதியில் ரிதிபதியெல்ல பகுதியில் இன்று (17) இடம்பெற்ற வாகன விபத்தில்…
குறைவடைந்தன கருவாடுகள் விலை
கருவாடு வகைகளின் விலை கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 35% முதல் 40% வரை குறைந்துள்ளன…
வடமராட்சியில் வெட்டுக் காயங்களுடன் நபர் வைத்தியசாலையில் அனுமதி!
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம்…
குளவி கொட்டியதில் 40 பேர் மருத்துவமனையில்
வவுனியா போகஸ்வெவ மகா வித்தியலயத்தில் மாணவர்கள் உட்பட ஆசிரியர்களுக்கு குளவி கொட்டியதில் 40 க்கு மேற்பட்டோர்…
மின்சாதனங்கள் விற்பதுபோல் போதைமாத்திரை விற்பனை
மின்சாதனங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவரை கோப்பாய்…
பட்டினி குறியீட்டில் இலங்கை 65, இந்தியா 101- இடம்
2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பட்டினி சுட்டெண்ணில் இலங்கை 64 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா…
வயோதிபப் பெண்ணை மூர்க்கமாக தாக்கி நகை கொள்ளை
சாவகச்சேரி மீசாலை ஐயா கடை சந்தியிலுள்ள வீடொன்றில் வயோதிபப் பெண் ஒருவரை மூர்க்கத்தனமாகத் தாக்கி நகை…
296 போதைமாத்திரைகளுடன் ஏழாலையில் மூவர் கைது
யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் போதை மாத்திரை வில்லைகளுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் 3 பேர் கைதுசெய்யப்பட்டு…
மீண்டும் குறைகிறது எரிபொருள் விலை
நாட்டில் எரிபொருள்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்படுகிறன என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று திங்கட்கிழமை…
ஆறுகால்மடத்திலுள்ள கடைக்கு இனந்தெரியாதோர் தீவைப்பு
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் லோட்டஸ் வீதியிலுள்ள கடையொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என…