யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளை!
யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வரும் நிலையில் அச்சுவேலி பொலிஸார்…
ஏழுநாள் காய்ச்சலால் எட்டு மாத குழந்தை உயிரிழப்பு!
ஏழுநாள் காய்ச்சலால் எட்டு மாத குழந்தை உயிரிழப்பு! ஏழுநாள் காய்ச்சலால்பிறந்து எட்டுமாதங்களேயான ஆண்குழந்தை உயிரிழந்துள்ளது கிளிநொச்சி…
யாழ் பொம்மை வெளியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்ப்பாணம் மாநகரம் பொம்மை வெளியில் முன்னெடுத்த நவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன்…
வடக்கின் சமர் நாளை பிரமாண்டமாக ஆரம்பம்!
வடக்கின் சமர் நாளை பிரமாண்டமாக ஆரம்பம் ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தால் வடமாகாண ரீதியில் நடத்தப்படும் “வடக்கின்…
யாழில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இன்று வியாழக்கிழமை மின்னல் தாக்கத்துக்குள்ளாகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த…
யாழில் ஹெரோய்னுடன் பெண்கள் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்ன் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம்…
இலங்கைக்கெதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம்
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சமர்ப்பிக்கப்பட்ட புதிய தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு…
பாடசாலை நூலகத்தில் தரம் 7 மாணவி துஷ்பிரயோகம்
பாடசாலை நுாலகத்தில் புத்தகம் எடுக்கச் சென்ற மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 61 வயதான நூலகர்…
கோண்டாவிலில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் சாவு
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே…
ஓட்டோவில் சென்றவர் மீது கொக்குவிலில் வாள்வெட்டு
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் ஓட்டோவில் சென்றுகொண்டிருந்தவர் மீது வன்முறைக் கும்பல் ஒன்று வாள்வெட்டுத்…